முகப்பு ஓவியம் : ஓவியர். ஐயப்பன் “அந்தக் காலம் மாதிரி இல்ல இந்தக் காலத்துக் காதல் ரொம்ப மாறிடுச்சு”என்று…
கவிதைகள்
-
-
ஒரு காட்சி போதும் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிவதற்குஒரு காட்சி போதும் ஆன்மாவின் ஆழத்திலிருந்து கண்ணீரை இழுத்துக் கொண்டு…
-
ஒவ்வொரு தெருவும் வண்ணக் கோலங்களால் நிறைந்திருக்கின்றன ஒவ்வொரு கோலமும் சூரியனின் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன அறுவடை செய்யப்பட்ட மஞ்சளையும்…
-
இரவோடு இரவாக திருடனைப் போல வெனிசுலாவிலிருந்து அந்த நாட்டின் அதிபரைக் கடத்திச் செல்கிறது அமேரிக்கா சும்மா இருக்கவில்லை உலகம் …
-
வெனிசுலா தாக்கப்பட்ட தூக்கம் தொலைந்த இரவில், அமெரிக்காவைக் கண்டித்து எழுதிய கவிதையை சில நிமிடங்களில் மொழிபெயர்த்த தோழர் தீபலட்சுமி…
-
ஆம் இந்த இரவை ஒரு வயலினுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன் சில இரவுகள் இப்படி வாய்க்கும் இரவென்றே சொல்லமுடியாத ஒரு…
-
முகநூலில் பத்திரிக்கைகளில் குழந்தைகளின் உதடுகளில்காதலர்களின் இதயங்களில் அரசியல்வாதிகளின்காரணங்கள் நிறைந்தவாழ்த்துச் செய்திகளில்நேற்று நிறைந்திருந்தஎன் பாரதியைஇரவெல்லாம்நினைத்து நினைத்துஇதயம் நெகிழ்ந்தேன்எனக்கு மட்டுமல்லஎந்தக் கவிஞனுக்குமேஎன்றென்றும்உத்வேகம்…
-
கடவுளைச் சொல்லிஉங்களைத்திசை திருப்புகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைஏமாற்றுகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களுக்குள்பகையை உருவாக்குகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைச்சுரண்டுகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைஅதிகாரம் செய்கிறார்கள்கவனமாக இருங்கள் உங்கள்…
-
காந்தள் மலரை தன்னுடைய தூரிகையால் மலரச் செய்த ஓவியர் மாதேஷ் க்கு அன்பின் வாழ்த்துகள்! சங்கக் கவிஞர்கள் அதிகம்…
-
ஒருபோதும் உங்களால்நினைத்துப் பார்க்கவே முடியாதபேரழிவுகளைவெறுப்புநிகழ்த்தி விடுவது போலஒருபோதும்உங்களால்நினைத்துப் பார்க்கவே முடியாதபேரதிசயங்களைஅன்புநிகழ்த்தி விடக்கூடியது. சில நாட்களுக்கு முன்னால்திருமண நாளன்றுவிபத்தில் சிக்கிவிடுகிறாள்மணப்பெண்பெரிய விபத்துதான்மணமகனும்உற்றார் உறவினர்களும்மண்டபத்தில்…
