ஆவணப்படம் பார்த்தேன்கண்ணீர் அல்லகண்ணீர் அல்லகோபம் தான்கோபம் தான்வெடித்துக் கொண்டுவெளிப்பட்டது அதிகாரத்தின் கரங்களால்அதிகாரத்திலிருந்த மிருகங்களால்வேட்டையாடப்பட்ட பெண்களைநினைத்துப் பார்க்கிறேன்இதயத்தின் கனம்இன்னும் கூடுகிறதுகுண்டுவீசப்பட்ட இரவைப்போலஅமைதியிழந்து…
கவிதைகள்
-
-
மலை..சுதந்திரம்..புல்லாங்குழல்..மலர்ந்த குழந்தைகள்..எடையிழந்த பொழுது..தாய்களின்மார்புகளில்பாலருந்தும்குழந்தைகளாய்..பிரபஞ்ச இசையாய்..சுடுமணலில் வீசப்பட்ட மீன்களாய்..புரட்சிக்காரர்களின்தாய்மடியாய்வனாந்திரங்கள்..தாய்முலைச் சுனை நீர்..ஏவுகணை..உழைப்பு..உரிமை…ஒருகொரில்லா வீரனைக்காட்டுமரங்கள்ஒளித்து வைப்பதாய்..முத்த ஈரங்களாய்.. இவை..ஜோசப்பின்கவிதைக்குறுங் காட்டிற்குள்பொறுக்கியெடுத்தசொற்பழங்களல்ல.வேட்டைச்சமூகவாழ்வு தொடங்கிஇன்று வரையிலானவரலாற்றுவடுக்களின்கவிதைஇசைகாதல்அரசியலின்பெருமூச்சுக்…
-
இசை மேதைகளான ஹரிபிரசாத் செள்ராஷியா, பிரிஜ் பூஷன் காப்ரா, சிவகுமார் ஷர்மா ஆகிய மூவரும் சேர்ந்து இசையமைத்துள்ள Call…
-
உலகம் நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று வாஞ்சையோடு அழைத்த மார்க்சின் குரல் தேவையாக…
-
முகப்பு ஓவியம் : ஓவியர். ஐயப்பன் “அந்தக் காலம் மாதிரி இல்ல இந்தக் காலத்துக் காதல் ரொம்ப மாறிடுச்சு”என்று…
-
ஒரு காட்சி போதும் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிவதற்குஒரு காட்சி போதும் ஆன்மாவின் ஆழத்திலிருந்து கண்ணீரை இழுத்துக் கொண்டு…
-
ஒவ்வொரு தெருவும் வண்ணக் கோலங்களால் நிறைந்திருக்கின்றன ஒவ்வொரு கோலமும் சூரியனின் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன அறுவடை செய்யப்பட்ட மஞ்சளையும்…
-
இரவோடு இரவாக திருடனைப் போல வெனிசுலாவிலிருந்து அந்த நாட்டின் அதிபரைக் கடத்திச் செல்கிறது அமேரிக்கா சும்மா இருக்கவில்லை உலகம் …
-
வெனிசுலா தாக்கப்பட்ட தூக்கம் தொலைந்த இரவில், அமெரிக்காவைக் கண்டித்து எழுதிய கவிதையை சில நிமிடங்களில் மொழிபெயர்த்த தோழர் தீபலட்சுமி…
-
ஆம் இந்த இரவை ஒரு வயலினுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன் சில இரவுகள் இப்படி வாய்க்கும் இரவென்றே சொல்லமுடியாத ஒரு…
