நேற்று கொஞ்சம் தாமதமாக, புறநகர் செல்லும் மின்சார இரயிலில் பயணிப்பதற்காக இரவு ஒன்பது மணிக்குமேல் கோடம்பாக்கம் இரயில் நிலையத்திற்குச்…
கதைகள்
-
-
-
எனக்குத் தெரிந்து அவர் அபூர்வமான மனிதர்தான். அவரைப்போல ஒருவரை இன்றுவரை நான் சந்திக்கவேயில்லை. ஒருவேளை இனிமேல் அப்படியொரு மனிதரைச்…
-
இரவெல்லாம் சாரல்மழை பெய்துகொண்டே இருந்தது. அறையை நிறைத்திருந்த மெல்லிய குளிரில் நீண்ட நாட்களுக்குப்பிறகு நல்லதூக்கம் கிடைக்கப்பெற்றதில் காலையில் உற்சாகமாக…
-
திருமணமாகி மூன்று மாதங்களில் வாழ்க்கை கசந்துவிடும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை ஜெயா. ஆனால் நாம் நினைப்பதா இங்கு…
-
போர் நடந்து முடிந்த இடம்போல இருந்தது வீடு. பொம்மைகள் வீடுமுழுவதும் இறைந்து கிடந்தன. சமையலறையிலிருந்து பாத்திரங்கள் சில வீடெங்கும்…
-
அடர் கருப்பாக இருக்கும் மேகத்தை அண்ணாந்து பார்த்தபடி தன்னுடைய வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் பெரியவர் சின்னச்சாமி. அவரை…
-
பதினேழு வருடங்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனை காலங்களைக் கடந்தாலும் மறக்கமுடியாத அந்தக் காலைநேரத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.…
-
காற்று மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் மாலைநேரம். அந்தக் கிராமத்திற்குத் தெற்கே ஓதுக்குப் புறமாகக் காணப்படும் மயானத்தில் எரியூட்டப்பட்ட சிதையிலிருந்து கிளம்பிய…
