எந்த நாடாகட்டும் எந்த ஊராகட்டும் எந்த நிலமாகட்டும்இந்த பூமியில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான கனவென்று ஏதாவது இருக்குமென்றால் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும்ஒரு வீட்டை கட்டி முடிப்பது என்றுதான் சொல்வேன் வங்கியில் கடன் வாங்கி சேமிப்பை…
கவிதைகள்
-
-
மீண்டும் ஒரு போராட்டம்டெல்லியை சூடாக்கிக் கொண்டிருக்கிறதுஆட்சியாளர்களின் அடிவயிற்றில்நெருப்பைக் கொட்டிய விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்துஇதோதேர்வுகளின் வழியாகநீண்ட நாட்களாகத் தங்களுக்கு இழைக்கப்பட்டுக்…
-
எத்தனையோ முறை கேட்ட பாடல்தான் ஒவ்வொரு வரியும் மனப்பாடமாகத் தெரியும்தான் ஆனாலும் இந்த இரவில் மீண்டும் ஒருமுறை அந்தப்…
-
மரணம் பொதுவானதுதான் புரியாமல் இல்லை எல்லோருக்கும் வரக்கூடியதுதான் விளங்காமல் இல்லை காய்ந்த இலையைப் போல உடைந்த கிளையைப் போல…
-
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு…
-
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்…
-
-
வீட்டிலும் அலுவலகத்திலும் என அன்றாடம் நீங்கள் பார்க்கும் கரப்பான் பூச்சிகள் அல்ல! உங்கள் கைகளால் அடிவாங்கி உங்கள் கால்களால்…
-
நீண்ட நிலக் காட்சிகள் வெட்டி ஒதுக்கப்பட்ட மலைகள் கூட்டமாகப் பறக்கும் பறவைகள் நிழல்தரும் அழகிய மரங்கள் கண்களைக் குளிரச்செய்யும்…
-
உழைப்புச் சுரண்டலால் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த உலகத் தொழிலாளர்களுக்காக உறுதியாகப் பேசியவர் தனிச்சொத்துரிமை ஒழிக்கப்பட வேண்டுமென்று ஓயாமல் உழைத்தவர்…
