சினிமாவும் அரசியலும் 14
previous post
வணக்கம் தோழர்களே
தமிழ் இந்து
இணையப்பக்கத்தில்
எழுதப்பட்டு வரும் தொடரின்
பதினான்காவது கட்டுரையாக
இத்தாலியில் இருந்து
1949 ஆம் ஆண்டு வெளிவந்த
உழைக்கும் பெண்களின்
வாழ்க்கையை திரையில் வெளிப்படுத்திய
திரைப்படத்தைப் பற்றிய பார்வையை
உங்களோடு பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
ஜோசப் ராஜா
1 comment
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான இத்தாலிய சமூகத்தில் உழைக்கும் பெண்களின் சுரண்டல், வறுமை மற்றும் வாழ்வுப் போராட்டத்தை கசப்பு அரிசி திரைப்படம் உண்மையாகப் பதிவு செய்கிறது.