இன்றைய நிகழ்வு
previous post
எந்தக் காலத்திலும்
எந்த தேசத்திலும்
யுத்தங்களை ஒருபோதும்
விரும்பவில்லை மக்கள்
ஆனாலும் பாருங்களேன்
பேராசை பிடித்தவர்களாலும்
அதிகார வேட்கை நிறைந்தவர்களாலும்
மக்களுக்கு எதிரான யுத்தங்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன
அப்படிப்பட்ட யுத்தத்தின் பேரழிவை
வார்த்தைகளால் கடத்தியது
இந்தக் கவிதைகள்
அப்படிப்பட்ட
யுத்தத்தின் துயரங்களைக்
வார்த்தைகளால் காட்சிப்படுத்தியது
இந்தக் கவிதைகள்
எப்போதும் போல
என்னையும்
என் எழுத்துக்களையும்
எல்லையற்று நேசிக்கும்
என் அன்புத் தோழர்களின்
மாறாத அன்பிற்கு ஈடாக
கவிதையைப் பகிர்ந்துகொள்வேன்
எப்போதும்!!!
ஜோசப் ராஜா
1 comment
வாழ்த்துக்கள்