ஆயிரமாயிரம் கனவுகளைச் சிதைத்துவிட்ட பிறகும் ஆயிரமாயிரம் மனிதர்களை அகதிகளாக்கிய பிறகும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பலிகொடுத்த பிறகும் எதற்காகத் தொடர்ந்து…
கவிதைகள்
-
-
மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இங்கு மட்டுமல்ல உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் முதலாளிகளுக்குச் சாதகமான அரசாங்கத்தை மக்களுக்கு விரோதமான அரசாங்கத்தை…
-
எந்தப் பக்கம் திரும்பினாலும் வெற்று முழக்கங்கள் எதற்காக ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன எந்தப் பக்கம் கேட்டாலும் வெற்று வாக்குறுதிகள் எதற்காக…
-
மலையின் அடிவாரத்தைத் தொட்டவுடனே பூமியின் மொத்தச் சூடும் தணிந்து விடுகிறது காதலின் முதல் அணைப்பில் பதட்டத்தில் என்னுடல் குளிர்ந்து…
-
நிறுத்தி விடாதே பாடிக் கொண்டேயிரு இது அடிமையின் ஆணை நிறுத்திவிடாதே பாடிக் கொண்டேயிரு இது அடிமையின் ஆணை உன்னுடைய…
-
எளிதில் மறந்துவிட முடியாத நாள். எளிதில் கடந்துவிட முடியாத காட்சிகள். எளிதில் அடக்கிவிட முடியாத ஆத்திரங்கள். ஆம், அந்த…
-
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததிலிருந்தே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை இந்தமுறை…
-
தேவதைகள் வெள்ளை உடைதரித்து மேகங்களுக்குள் இருந்து வெளிப்படுவார்கள் என்றுதான் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் கருப்பு…
-
காலங்காலமாகத் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக சாதிக் கலவரங்களையும், மதக் கலவரங்களையும், இன மோதல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு மனிதகுல…
-
ஒரு தேசத்தின் எல்லைக்கோட்டில் இருப்பதாலேயே எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்தவள் அந்த வடகிழக்கின் சகோதரி பயங்கரவாத ஊடுருவல் என்றுசொல்லி பாதுகாப்புக்…
