கவிதைக்கான காரணத் தொடக்கம் : பாலஸ்தீனத்தின் பேரழிவின் உண்மையைச் சொன்ன அல் ஜசீரா செய்திச் சேனலை இஸ்ரேல் அரசாங்கம்…
கவிதைகள்
-
-
”இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக” தொகுப்பிலிருந்து . . . எத்தனை வழிபாடுகளில் எத்தனை வாழ்த்துப்பாடல்களில் குழந்தைகளும் தெய்வங்களும் ஒன்று…
-
-
கவிதை எங்கெங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் செல்வேன் நான் கவிதையின் தேவை எங்கெங்கு அவசியமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன்…
-
குயவனின் கைகளிலிருந்து களிமண் வடிவமெடுப்பதைப் போல நெசவாளியின் கைகளிலிருந்து நூல்கள் துணியாவதைப் போல விவசாயியின் கைகளிலிருந்து விதை உயிர்ப்படைவதைப்…
-
எனக்காகக் காத்திருக்காத போதிலும் என்னைவிட்டு விலகிச் சென்ற போதிலும் என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காத போதிலும் என் பற்றுதலை உதறித்…
-
குயிலின் குரலைக் காலநேரம் பாராமல் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கே தெரியும் குயிலின் மரணம் எவ்வளவு கொடுமையானதென்று குயிலின் குரலைக்…
-
படம் : தன்னைக் கடவுளாகவே சொல்லிக்கொண்ட ஜார் மன்னனின் சிலையை உடைத்தெறிந்தார்கள் புரட்சிசெய்த பொதுமக்கள் (1917) நம்புங்கள் கடவுளின்…
-
படம் : நம்பிக் கொண்டிருந்தவற்றை துளைத்து உண்மையைச் சொன்ன தொலைநோக்கி எல்லாமும் இருந்தது இந்தப் பூமியில் எதுவும் இல்லாமல்…
-
அதிகாலையில் மெல்லிய குளிர்காற்றில் பனிவிலகாத வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒற்றை நட்சத்திரத்தை நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்…
