பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும் சின்னஞ்சிறிய மகள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள் எப்படித்தான் அவளுக்கு இவ்வளவு களைப்பு வருகிறதோ என்றெண்ணிக்…
கவிதைகள்
-
-
படம் : திரையிசைக் கலைஞர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் யாருமற்ற இரவை நிசப்தமான இரவை முற்றும் முழுவதுமாக நிறைத்திருக்கிறாய் நீ…
-
முகமது அகமது ஷாமாவிற்கு பன்னிரெண்டு வயதாகிறது யுத்தம் தொடங்கியதும் பாலஸ்தீனத்தின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இப்போது ரஃபாவில்…
-
நன்றி : பறவையைப் பார்க்கச் சொன்ன அண்ணன் செழியன் அவர்களுக்கு. . . உங்கள் கண்களை வியப்பால் விரியச்செய்யும்…
-
காஸாவின் கண்ணீரை காஸாவின் இரத்தத்தை வெறிபிடித்தவர்களைப் போல குடித்து முடித்தபிறகும் இன்னும் அடங்கவில்லை தாகம் அதனால்தான் அவர்கள் ரஃபாவை…
-
வாழ்வைக் கண்டடைந்த பாதை இந்தப் பாதைதான் அந்த மலைப்பாதையில் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கியபோது மழை பெய்து கொண்டிருந்தது சூரியனை…
-
வெயிலில் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டம் வீட்டிற்குள் இருந்தாலும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் பத்திரமாக இருக்கச் சொல்லுங்கள் பழங்களையும் சத்தான…
-
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இதேபோன்றதொரு வெயில் காலத்தில் ஒருநாள் முழுக்க தஞ்சாவூர் பொதுநூலகத்தில் கழிக்க நேர்ந்தது. நூல்களைத் தேடித்தேடி…
-
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற வார்த்தைகளை முதன்முதலில் வாசித்தபோது பரவசம் பற்றிக்கொண்டது உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்…
-
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் முளைத்தெழுந்த அந்த மலைகள் மண்ணோடுமண்ணாய் இறுகிப்போன அந்த மலைகள் உங்களுடைய கரங்களால் உடைந்து நொறுங்குவதை…
