நூறு ஆண்டுகளைக் கடந்தும் பாரதி ஏன் வாசிக்கப்படுகிறான் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பாரதி ஏன் கொண்டாடப்படுகிறான் நூறு ஆண்டுகளைக்…
ஜோசப் ராஜா
-
-
புரிந்துகொள்ள மறுத்தாலும் புரியாததுபோல நடித்தாலும் மீண்டும் மீண்டும்மீண்டும் இயற்கை உணர்த்துவது உண்மையை உண்மையை மட்டும்தான் இயற்கை சீற்றம் பெருமழை…
-
சில நாட்களாக காஸாவின் வானத்தை போர் விமானங்கள் சூழாமல் இருந்ததால் சில நாட்களாக காஸாவின் நிலத்தை ஏவுகணையின் குண்டுகள்…
-
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கவிதையில் சிலரைப் பின்தொடர முடிவெடுத்தேன். அந்தச் சிலரில் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களும் ஒருவர்…
-
படம் : மாவளி சுற்றுதல் சென்ற வருடத்தில் இதே தீபத்திருநாளில் குருநாதரின் ஒருங்கிணைப்பில் தம்பி விஜய் அவர்கள் திருவண்ணாமலையிலிருந்து…
-
யுத்தம் நிறுத்தப்பட்ட நிலத்தில் மெளனத்தைத் தவிர எதற்கும் இடமில்லை யுத்தம் நிறுத்தப்பட்ட நிலத்தில் அமைதியைத் தவிர எதற்கும் இடமில்லை…
-
இந்தக் கவிதையை இப்படித்தான் தொடங்க நினைக்கிறேன் ஒவ்வொரு முறையும் உங்கள் வீட்டைப் பூட்டும்போதும் ஒவ்வொரு முறையும் உங்கள் வீட்டைத்…
-
படம் : போர் வெறியர்களால் கபளீகரம் செய்யப்படும் காஸாவின் வானம் நீண்ட தூரமோ குறைந்த தூரமோ ஒரு பயணம்…
-
காஸாவின் அவலத்தைச் சொல்லும் மேற்கண்ட ஓவியம் துனீசியாவைச் சேர்ந்த ஓவியர் உமர் எஸ்டர் வரைந்தது. குத்திக் கிழிக்கப்பட்ட துண்டு…
-
மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன கல்லறைகள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன மரண ஓலங்கள் ஒன்று…
