இந்தப் பதினேழு வருடங்களில் சென்னையில் நான் மாறிமாறி வசித்தது நான்கைந்து பகுதிகள்தான். அனகாபுத்தூருக்கு வந்து பத்துவருடங்கள் மின்னலைப்போல ஓடி…
ஜோசப் ராஜா
-
-
இந்தக் கவிதைகள் இப்படித்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். இந்தக் கவிதைகள் இப்படித்தான் ஒருவர் கைகளிலிருந்து இன்னொருவர் கைகளுக்குக்…
-
தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் அன்புத் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய மாணவி கலைவாணி அவர்களிடம்…
-
இஸ்ரேல் இதுவரையிலும் பாலஸ்தீனத்தின் மீது 88000 டன் குண்டுகளை வீசியிருக்கிறதாம் விளைவு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான…
-
இவ்வளவு நாட்களாக இரக்கமேயில்லாமல் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல் இராணுவத்தோடும் பறவைகள் துரத்தப்பட்ட வானத்தில் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் போர்…
-
தாயின் நிறைந்த வேதனையின் வழியாக, அளவிற்கதிகமான வலியைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை கணப்பொழுதில் அவ்வளவு வேதனையையும், அத்தனை வலியையும்…
-
கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் மகள்கள் நட்சத்திரம் கட்ட ஆசைப்பட்டார்கள் தூரத்திலிருக்கும் நெருங்கமுடியாத அந்த நட்சத்திரத்தை நம்முடைய வீட்டில் கைக்கெட்டும்…
-
காலமெல்லாம் இறுக அணைத்திருந்த காதலனைப் பிரிந்திருக்கும் அந்தத் தபேலாவை நினைத்துப் பார்க்கிறேன் அந்தக் கலைஞனின் அற்புத விரல்கள் ஓயாமல்…
-
உலகத்தின் அற்புதமான கதைகளை உலகத்தின் உன்னதமான காட்சிகளைத் தமிழ் இதயங்களிலும் தமிழ்க் காதுகளிலும் கொட்டிய புத்தகம் உலக சினிமா…
-
மகள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில்…
