வாழ்வாதாரத்திற்கான சாதாரண கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக வழக்கம்போல வன்முறையைப் பயன்படுத்தி…
ஜோசப் ராஜா
-
-
எல்லோரையும் போலத்தான் பிடலும் பிறந்தார் எல்லோரையும் போலத்தான் பிடலும் வளர்ந்தார் ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்கொடுங்கரங்களால்தன்னுடைய கியூபாவும்லத்தின் அமெரிக்காவின்ஒட்டுமொத்த நாடுகளும்கசக்கிப்…
-
யுத்த வெறியர்களாலும் யுத்தங்களாலும் இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இருண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தேசத்தின் இந்த…
-
பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட காத்திருக்கும் சாவிகள் புத்தகம் இன்று தஞ்சைபெரியார் மணியம்மைபல்கலைக்கழகத்தில்திறனாய்வு செய்யப்படுகிறதுதோழர்களுக்கு அன்பின் வாழ்த்துக்களும்நிறைந்த நன்றியும்! ஜோசப் ராஜா
-
முத்தம் அன்பின் வெளிப்பாடு முத்தம் நம்பிக்கையின் வெளிப்பாடு ஆனால் கடைசி முத்தம் அப்படியல்ல இனிமேல் முத்தம் கொடுக்க அந்த…
-
நிச்சயமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள் தாய் தன்னுடைய குழந்தைக்கு சோறூட்டும் அழகை கவிதை காகிதத்தில் எழுதப்படுவது மட்டுமல்ல காட்டப்படும் அன்பும்தான்…
-
இரவு தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் வாகனங்களால் நிறைக்கப்படாத சாலைகள் நாய்களால் நிறைந்திருக்கும் தெருக்கள் விளக்கை அணைத்துவிட்டு கடைகளை…
-
எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வாய்த்திருக்கலாம் அந்தக் காலம். நான் மட்டுமல்ல, எல்லோரும் கடந்திருக்கத்தான் வேண்டும், காலம் நகர மறுத்த…
-
காஸாவில் வீடுகள் இல்லை காஸாவில் பள்ளிக்கூடங்கள் இல்லை காஸாவில் தெருக்கள் இல்லை காஸாவில் பறவைகள் இல்லை காஸாவில் அமைதி…
-
நேற்று கொஞ்சம் தாமதமாக, புறநகர் செல்லும் மின்சார இரயிலில் பயணிப்பதற்காக இரவு ஒன்பது மணிக்குமேல் கோடம்பாக்கம் இரயில் நிலையத்திற்குச்…
