யுத்தம் விரிவடைந்து கொண்டிருக்கிறது பலிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நகரங்கள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது குழந்தைகள் கூட பிஞ்சுக் குழந்தைகள் கூட…
ஜோசப் ராஜா
-
-
எல்லாம் மாறிவிட்டதுவளர்ச்சி என்றுசொல்லிக் கொள்ளலாம்நாகரீகம் என்றுகூடசொல்லிக் கொள்ளலாம்படைதிரட்ட வேண்டாம் எல்லையை நோக்கி விரைய வேண்டாம் கொலைக் கருவிகளைத்தூக்கிக் கொண்டுஅங்குமிங்கும்…
-
சொல்லிக் கொள்ளலாம்கொஞ்சம் சோகக் கதைகளைசில நாட்கள்பசியோடிருக்க நேர்ந்ததைகையில் பணமில்லாமல்அனுபவித்த அவமானங்களைஎன்றென்றும் வலிக்கும்ஒரு காதல் தோல்வியைஎதிர்பாராத நேரத்தில்எதிர்பாராத உறவிடமிருந்துவெளிப்பட்ட துரோகத்தைமலைபோல்…
-
கரும்பைச் சாப்பிட வேண்டாம் நினைத்தாலே போதும் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் தித்திப்பு திசையெங்கும் திசையெங்கும் நிறைந்து கொள்ளும் ஆனால்…
-
உன்னதங்களை நாம் சரியாக உணர்ந்து கொள்வது கிடையாது. முன்னோர்களின் மேதமையையும் நாம் சரியாகப் புரிந்து கொள்வதும் கிடையாது. நம்மிடமிருக்கும்…
-
ஆற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று சொல்லி அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள் கட்டிய கனவுகள் கண்முன்னே தரைமட்டமாக்கப்படுவதைக்…
-
நேற்று மாலை பெரியார் திடலில் நடைபெற்ற கவிஞர். பூ. ஆசு அவர்களின் அதிகாரத்தின் முகங்கள் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு…
-
நான் பிறந்த ஊரான சிவகிரியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை கூப்பிடும் தூரம்தான் ஒவ்வொரு நாளும் எங்கள் சின்னஞ்சிறிய வீட்டின்…
-
காலையில் மின்சார இரயிலில் ஏறும்போதே ஒரு குழந்தையின் அழுகை அந்தப் பெட்டியை நிறைத்திருந்தது குழந்தையின் தாய் லொல்ல லொல்லலாய்…
-
போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு இந்தப் பூமியின் மீது குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன போதும் போதும் என்று…
