கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • சமீபகாலங்களாக எளிய வாழ்க்கைப் பின்னணி கொண்ட கலைஞர்கள் திரைப்படத் துறைக்குள் நுழைந்து, எளிமையான அதேநேரத்தில் ஆழமான கதைகளால் பார்வையாளர்களுக்குப் புதுமையான அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எளிய வாழ்க்கைப் பின்னணி கொண்ட கலைஞர்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தத்தான் வேண்டுமா என்று கேட்கலாம் நீங்கள். …

    16 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஆலிவ் மரங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள் என்று ஒவ்வொரு தீர்க்கத்தரிசிகளும் சொல்லிச் சென்றார்கள் தீர்க்கத்தரிசிகளின் வார்த்தைகளை ஒருபோதும் உதாசீனப்படுத்துவதில்லை பாலஸ்தீனர்கள் ஆலிவ் மரங்களை அப்படி நம்பினார்கள் ஆலிவ் மரங்களும் கூட இதயமற்ற உலகத்தைப்போல அந்த மக்களை கைவிட்டுவிடவில்லை அள்ளிக் கொடுத்தது அள்ளிஅள்ளிக் கொடுத்தது இதுவரையிலும் …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இன்று காலை மின்சார இரயில் பயணத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் இல்லாமல் இருந்தது. செய்தித்தாள் வாசிப்பதில் மூழ்கியிருந்த வயதான மனிதரின் எதிரில் உட்கார்ந்தேன். காற்றை விலக்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் மின்சார இரயிலால், வெளியிலிருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இதயத்திற்கு அவ்வளவு …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • குழந்தை பிறப்பின் ஒவ்வொரு கதைகளையும் கேட்கும்போதெல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன் இந்த மனிதர்கள் வாழ்க்கை முழுவதும் காத்திருப்பதெல்லாம் குழந்தைக்காகத் தானோவென்று குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியைச் சொல்லும்போது கண்ணீர்விட்டு அழுதவனைப் பார்த்திருக்கிறேன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவனைப் பார்த்திருக்கிறேன் வார்த்தைகள் வெளிவராமல் காற்றில் …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • அந்த மலைப்பாதையில் நீண்ட நடைப்பயணத்தில் காதலி கேட்டாள் சுதந்திரம் என்பது என்னவாக இருக்கும் என்று காற்று வீசிக்கொண்டிருந்ததைப் போல இலைகள் சலசலத்ததைப் போல கவிதையும் இயல்பாய் பிரவாகமெடுத்தது   சுதந்திரம் என்பது உள்ளுக்குள் மட்டுமே உருவாவது அல்ல சுதந்திரம் என்பது புறத்தில் …

    14 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியானது, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தால் இந்தியாவில் அதிகம் பேசுபொருளானது. அதிலும் கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்று நம்பிக்கொண்டிருக்கும் இந்தியர்களின் கடைக்கண் பார்வை ஒருவார காலமாக ஒலிம்பிக்கின் பக்கம் பெருந்தன்மையாகத் திரும்பத் தொடங்கியது. வினேஷ் …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail