இன்றைய நிகழ்வு

கவிதை

எங்கெங்கு

அழைத்துச் செல்கிறதோ

அங்கெல்லாம்

செல்வேன் நான்

கவிதையின் தேவை

எங்கெங்கு

அவசியமாக இருக்கிறதோ

அங்கெல்லாம்

இருப்பேன் நான்

நான் என்பது

நான் மட்டும்லல்ல

நீங்களும்தான்

தோழர்களே!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

Baskaran F T 07/03/2024 - 7:14 AM

தோழருக்கு எழுத்தாளருக்கு கிடைக்கும் அங்கீகாரம் இது. ஜோசப் ராஜாவின் கவிதைகளின் சொல்லாடல் அவரை இந்த இடத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இன்னும் அவர்தொடும் தொடும் நிறைய உள்ளது.

வாழ்த்துக்கள் தோழரே….

Reply

Leave a Comment