இன்றைய நிகழ்வு
previous post
கவிதை
எங்கெங்கு
அழைத்துச் செல்கிறதோ
அங்கெல்லாம்
செல்வேன் நான்
கவிதையின் தேவை
எங்கெங்கு
அவசியமாக இருக்கிறதோ
அங்கெல்லாம்
இருப்பேன் நான்
நான் என்பது
நான் மட்டும்லல்ல
நீங்களும்தான்
தோழர்களே!
ஜோசப் ராஜா
1 comment
தோழருக்கு எழுத்தாளருக்கு கிடைக்கும் அங்கீகாரம் இது. ஜோசப் ராஜாவின் கவிதைகளின் சொல்லாடல் அவரை இந்த இடத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இன்னும் அவர்தொடும் தொடும் நிறைய உள்ளது.
வாழ்த்துக்கள் தோழரே….