இந்திய மாணவர் சங்க மாநாட்டில்
previous post
யுத்த வெறியர்களாலும்
யுத்தங்களாலும்
இந்த உலகம்
கொஞ்சம் கொஞ்சமாக
இருண்டு கொண்டிருக்கும்
இந்த நேரத்தில்
இந்த தேசத்தின்
இந்த உலகத்தின்
வெளிச்சக் கீற்றுக்களான
மாணவர்களோடும்
தோழர்களோடும்
இன்றைய பொழுதில்
இணைந்திருப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சிதான்!
ஜோசப் ராஜா