இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததிலிருந்தே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை இந்தமுறை…
கவிதைகள்
-
-
தேவதைகள் வெள்ளை உடைதரித்து மேகங்களுக்குள் இருந்து வெளிப்படுவார்கள் என்றுதான் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் கருப்பு…
-
காலங்காலமாகத் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக சாதிக் கலவரங்களையும், மதக் கலவரங்களையும், இன மோதல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு மனிதகுல…
-
ஒரு தேசத்தின் எல்லைக்கோட்டில் இருப்பதாலேயே எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்தவள் அந்த வடகிழக்கின் சகோதரி பயங்கரவாத ஊடுருவல் என்றுசொல்லி பாதுகாப்புக்…
-
நீதிக்கான போராட்டங்கள் நீண்டதுதான் புரிந்துகொள்கிறேன் நியாயத்திற்கான பயணங்கள் கடினமானதுதான் அதையும் புரிந்துகொள்கிறேன் ஆனாலும்கூட இந்தப் பாலியல் குற்றங்களைப்பற்றி மீண்டும்மீண்டும்…
-
இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் கார்ல் மார்க்ஸ். கவிதையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எனக்குச்…
-
உலகமெங்கிலும் இலட்சோப இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் உலகமெங்கிலும் இலட்சோப இலட்சம் தொழிலாளர்கள் வாழ்க்கையிழந்திருக்கிறார்கள் இரவுபகல் பாராமல் வியர்வையையும்…
-
புரட்சியின் விஞ்ஞானி தோழர். லெனின் பிறந்தநாள் இன்று. . . லெனினைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆயிரமாயிரம் வருடங்களின் மானுட…
-
வறண்ட நிலங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன குளங்களும் குட்டைகளும் முழுவதுமாக வற்றத் தொடங்கியிருக்கின்றன மரங்களின் இலைகள் காய்ந்து உதிரத் தொடங்கியிருக்கின்றன…
-
மாபெரும் மானுட இழிவிற்கு எதிரான, தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இந்தக் கவிதையை…
