இதுவரையிலும் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை இப்போதும் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை இனிமேலும் அவர்கள் எந்தத் தவறும்…
கவிதைகள்
-
-
எத்தனை நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது அந்த மாநிலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எத்தனை மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அந்த…
-
என்னுடைய ஞாபக அடுக்குகளில் தேடிப்பார்க்கிறேன் வெங்காயத்தை அந்த ஒற்றைக் காட்சியில் மட்டும் இந்த நேரம் வரையிலும் கூட எந்தக்…
-
குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவள் ஆழ்ந்த யோசனையில் சாலையில் நின்றபடி எதிரில் இருக்கும் காய்கறிக்கடையைப்…
-
ஆயிரமாயிரம் கனவுகளைச் சிதைத்துவிட்ட பிறகும் ஆயிரமாயிரம் மனிதர்களை அகதிகளாக்கிய பிறகும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பலிகொடுத்த பிறகும் எதற்காகத் தொடர்ந்து…
-
மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இங்கு மட்டுமல்ல உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் முதலாளிகளுக்குச் சாதகமான அரசாங்கத்தை மக்களுக்கு விரோதமான அரசாங்கத்தை…
-
எந்தப் பக்கம் திரும்பினாலும் வெற்று முழக்கங்கள் எதற்காக ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன எந்தப் பக்கம் கேட்டாலும் வெற்று வாக்குறுதிகள் எதற்காக…
-
மலையின் அடிவாரத்தைத் தொட்டவுடனே பூமியின் மொத்தச் சூடும் தணிந்து விடுகிறது காதலின் முதல் அணைப்பில் பதட்டத்தில் என்னுடல் குளிர்ந்து…
-
நிறுத்தி விடாதே பாடிக் கொண்டேயிரு இது அடிமையின் ஆணை நிறுத்திவிடாதே பாடிக் கொண்டேயிரு இது அடிமையின் ஆணை உன்னுடைய…
-
எளிதில் மறந்துவிட முடியாத நாள். எளிதில் கடந்துவிட முடியாத காட்சிகள். எளிதில் அடக்கிவிட முடியாத ஆத்திரங்கள். ஆம், அந்த…
