பேரழிவை உண்டாக்குவதைத்தவிர என்ன செய்துவிடப்போகிறது போர் எண்ணிலடங்கா மரணங்களை பிரசவிப்பதைத் தவிர என்ன செய்துவிடப்போகிறது போர் நடந்து கொண்டிருந்தவனை…
கவிதைகள்
-
-
சுற்றிவளைத்துப் பேச விரும்பவில்லை நேரடியாகவே கேட்கிறேன் இந்த முதலாளித்துவச் சமூகமைப்பில் ஒரு முதலாளிக்கு ஓர் அரசாங்கம் என்னென்ன வசதிகளை…
-
மனிதகுல வரலாறு முழுக்க தொடர்ந்து வலியுறுத்தப்படுவது அன்பு மட்டும்தான் அன்பிற்கான தேவை இல்லாமல் ஆக்கப்பட்டபோதுதான் போட்டிகளும் பொறாமைகளும் யுத்தங்களும்…
-
ஒரு திருடனை நேருக்குநேர் சந்தித்திருக்கிறீர்களா ஒரு திருடனைக் கையும்களவுமாகப் பிடித்திருக்கிறீர்களா ஒரு திருடனைக் கட்டிவைத்து அடித்திருக்கிறீர்களா ஒரு திருடனை…
-
பற்றியெரியும் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும் உங்கள் பாராமுகமும் உங்கள் பேரமைதியும் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது பூகம்பங்கள் நிகழும்போது…
-
எத்தனையோபேர் எத்தனையோமுறை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் பெரும்பாலான கவிதைகளில் முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பு நிறைந்திருக்கிறதே என்று அன்பிற்குரியவர்களே இந்தக் கவிதையிலும்…
-
நேட்டோ படைகள் மத்தியகிழக்கு நாடுகளைக் கபளீகரம் செய்துகொண்டிருந்த 2011 காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை, தேவைகருதி இப்போது உங்களோடு…
-
உரையாடல் ஒன்றில், லெனினைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய குருநாதர் சொன்னார், லெனின் புரட்சியின் விஞ்ஞானி என்று. அப்படிப்பட்ட…
-
இசை இதயத்திற்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது இசை இதயத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது இசை அழைத்துச் செல்கிறது இசையோடு சென்று கொண்டிருக்கிறேன்…
-
தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்காக பிடல் காஸ்ட்ரோவோடு இணைந்து வெற்றியடைந்த மறுகணம் பொலிவியாவின் விடுதலைக்காகப் போராடப்…
