கட்டுரைகள்

கழிவறைக் காகிதத்தில் எழுதப்பட்ட கடிதம்

கழிவறைக் காகிதத்தை எதற்காகப் பயன்படுத்துவதென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் வேலைசெய்யும் நிறுவனத்திற்கு வேலையிலிருந்து வெளியேறுகிறேனென்று கடிதம் எழுத கழிவறைக்

மேலும் படிக்க »

மைக்ரோசாப்டை கேள்வி கேட்டவள்

உலகத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது நிறுவனத்தின்

மேலும் படிக்க »

அமலாக்கத்துறைக்கு ஒரு கவிதை

சில வருடங்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை பற்றி அறிந்திருக்கவே மாட்டார்கள் இந்த தேசத்தின் மக்கள் இன்றோ இந்த தேசத்தில் அமலாக்கத்துறையை

மேலும் படிக்க »

எல்லையில்லாப் பயணம்

பயணத்தை முடிவு செய்துவிட்டால் போதும் எண்ணம் முழுவதும் எதிர்காலத்திற்குச் சென்றுவிடும் எப்படித் தொடங்குவது பயணத்தை எப்படித் தொடர்வது பயணத்தை

மேலும் படிக்க »

இரும்புக் கம்பிகளுக்கு இதயமில்லை தான்

இறுக அணைத்துக்கொள்ளக்கூட வேண்டாம் காதலின் கரங்களால் மெல்லத் தீண்டப்படுதலே பேரின்பம் என்பதை எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் அப்படி

மேலும் படிக்க »

கவிதை – செம்மொழி இதழில்

நன்றி : காலாண்டிதழாக சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் செம்மொழி இதழின் ஆசிரியர் அண்ணன்.இலியாஸ் அவர்களுக்கும் அன்புத் தோழர்.இசாக் அவர்களுக்கும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • இந்தக் கவிதைகள் இப்படித்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். இந்தக் கவிதைகள் இப்படித்தான் ஒருவர் கைகளிலிருந்து இன்னொருவர் கைகளுக்குக் கடத்தப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். கல்லூரி மாணவர்களிடம் இந்தக் கவிதைகள் வழியாகப் பாலஸ்தீனத்தின் குறையாத வலிகளும், நீண்டகாலத் துயரங்களும், புறக்கணிக்கமுடியாத போராட்டமும் சென்று …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் அன்புத் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய மாணவி கலைவாணி அவர்களிடம் காத்திருக்கும் சாவிகள் புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். நூலை வாசித்த கலைவாணி பாலஸ்தீனத்தின் பாடுகளை உணர்ந்து இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியிருந்தார். இதுதான் அவர் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இஸ்ரேல் இதுவரையிலும் பாலஸ்தீனத்தின் மீது 88000 டன் குண்டுகளை வீசியிருக்கிறதாம் விளைவு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான ஆலீவ் மரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன கொல்லப்பட்டதில் முக்கால்வாசிக்கும் மேல் குழந்தைகள் அகதி முகாம்களிலும் பாதுகாக்கப்பட்ட …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இவ்வளவு நாட்களாக இரக்கமேயில்லாமல் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல் இராணுவத்தோடும் பறவைகள் துரத்தப்பட்ட வானத்தில் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் போர் விமானங்களோடும் பட்டங்களைக் கிழித்துப்போட்டு ஓயாமல் பறந்துகொண்டிருக்கும் எண்ணற்ற ட்ரோன்களோடும் துல்லியமாகக் கொலைசெய்வதற்காகக் அல்லும் பகலும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட  செயற்கை நுன்ணறிவோடும் …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தாயின் நிறைந்த வேதனையின் வழியாக, அளவிற்கதிகமான வலியைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை கணப்பொழுதில் அவ்வளவு வேதனையையும், அத்தனை வலியையும் மறக்கச் செய்துவிடுவது போல, இந்தப் புத்தாண்டுப் பிறப்பானது இந்த உலகத்தின் வேதனைகளை, இந்த உலகத்தின் வலிகளை கணப்பொழுதில் ஒட்டுமொத்தமாக மறையச் செய்திடுமானால் …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் மகள்கள் நட்சத்திரம் கட்ட ஆசைப்பட்டார்கள் தூரத்திலிருக்கும் நெருங்கமுடியாத அந்த நட்சத்திரத்தை நம்முடைய வீட்டில் கைக்கெட்டும் தொலைவில் கட்டிக் கொள்வதும் கண்டு இரசிப்பதும் அழகானதல்லவா! மகள்களுக்குப் பிடித்த சிகப்பு நட்சத்திரம் ஒளிரத் தொடங்கியதும் அந்த ஒளிச்சிதறல்களின் பக்கத்தில் இருந்து …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail