“நன்றாகத் தூங்குகிறீர்களா? நேரத்திற்குப் பசிக்கிறதா? தலைசுற்றல் மயக்கம் வாந்தி ஏதாவது இருக்கிறதா?” என்ற மனநல மருத்துவரின் எந்தக் கேள்விகளுக்கும்…
கவிதைகள்
-
-
வெளிச்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக்கொண்டே இருள் தன்னை விரிக்கத் தொடங்கியிருக்கும் மாலையின் மெல்லிய காற்றை அனுபவித்துக் கொண்டே வீடுதிரும்பிக்…
-
இதயத்தின் ஆழத்திலிருந்து பொங்கிவரும் பேரன்பின் முத்தங்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மழையைப்போல பொழியப்படும் கணக்கற்ற முத்தங்களும் அவ்வளவு சாதாரணமாக கிடைக்கக்கூடியதல்ல…
-
படம் : நைட்டிங்கேல் பறவை மழை ஒய்ந்த பின்னும் செடிகளிலும் கொடிகளிலும் வழிந்து கொண்டிருக்கும் நீரைப்போல முடிந்த பின்னும்…
-
பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும் சின்னஞ்சிறிய மகள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள் எப்படித்தான் அவளுக்கு இவ்வளவு களைப்பு வருகிறதோ என்றெண்ணிக்…
-
படம் : திரையிசைக் கலைஞர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் யாருமற்ற இரவை நிசப்தமான இரவை முற்றும் முழுவதுமாக நிறைத்திருக்கிறாய் நீ…
-
முகமது அகமது ஷாமாவிற்கு பன்னிரெண்டு வயதாகிறது யுத்தம் தொடங்கியதும் பாலஸ்தீனத்தின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இப்போது ரஃபாவில்…
-
நன்றி : பறவையைப் பார்க்கச் சொன்ன அண்ணன் செழியன் அவர்களுக்கு. . . உங்கள் கண்களை வியப்பால் விரியச்செய்யும்…
-
காஸாவின் கண்ணீரை காஸாவின் இரத்தத்தை வெறிபிடித்தவர்களைப் போல குடித்து முடித்தபிறகும் இன்னும் அடங்கவில்லை தாகம் அதனால்தான் அவர்கள் ரஃபாவை…
-
வாழ்வைக் கண்டடைந்த பாதை இந்தப் பாதைதான் அந்த மலைப்பாதையில் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கியபோது மழை பெய்து கொண்டிருந்தது சூரியனை…
