தேசத்தின் வெற்றிக்காக உடலெங்கும் காயங்களைச் சுமந்தவளே இதயத்தில் நிறைந்திருக்கும் எண்ணிலடங்கா காயங்களுக்காக நீண்ட நாட்களாகப் போராடிக் கொண்டிருந்தவளே மனசாட்சியே…
கவிதைகள்
-
-
காலங்காலமாக வரலாறு இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்களை எப்படி அடக்குவது என்று முறையாகப்…
-
மகிழ்ச்சியான நினைவுகளை உள்ளடக்கிய கதைகளைத்தான் புன்னகையைப் பிரசவிக்கக்கூடிய காட்சிகளையுடைய கதைகளைத்தான் உங்களுக்குச் சொல்ல நினைக்கிறேன் ஆனால் அப்படிப்பட்ட கதைகள்…
-
இயற்கைப் பேரிடர்கள் யுத்தங்களைப் போன்ற செயற்கைப் பேரிடர்கள் என இந்த உலகம் பேரழிவின் கரங்களால் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கும்…
-
ஒரு வயதைப் பூர்த்திசெய்யும் மகனோடு அகதிமுகாமில் இருக்கும் தாய் இதயத்தைத் திறந்து தன்னுடைய செல்ல மகனுக்கு எழுதுகிறாள் கடிதம்…
-
இதே நாளில்தான் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னால் கூலி உயர்வு கேட்டதற்காகத் தாமிரபரணித் தண்ணீருக்குள் அதிகாரத்தின் கரங்களால் மூழ்கடித்துக் கொல்லப்பட்டார்கள்…
-
வழக்கமாக கூட்டம் அலைமோதும் அந்தக் காய்கறிக்கடைக்குள் ஈக்கள் மட்டுமே மொய்த்துக் கொண்டிருந்தன விலை குறைவாக எது இருக்கிறதோ அதை…
-
படம் : வீடு திரும்புவதற்காக அகதிமுகாமில் காத்திருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள் அதிகமெல்லாம் இல்லை வெறும் பத்துநிமிடம்தான் தாமதமாக வந்தது…
-
சில வருடங்கள் காதலித்தபிறகு திருமணம் செய்துகொண்டோம் நானும் முகமதுவும் காதலின் மகிழ்ச்சி திருமணத்தால் இன்னும் அதிகமானது நட்சத்திரங்களைப் போல…
-
உலக அமைதிக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் நல்வாழ்க்கைக்காகவும், மனிதகுல மேன்மை…
