கட்டுரைகள்

மைக்ரோசாப்டை கேள்வி கேட்டவள்

உலகத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது நிறுவனத்தின்

மேலும் படிக்க »

அமலாக்கத்துறைக்கு ஒரு கவிதை

சில வருடங்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை பற்றி அறிந்திருக்கவே மாட்டார்கள் இந்த தேசத்தின் மக்கள் இன்றோ இந்த தேசத்தில் அமலாக்கத்துறையை

மேலும் படிக்க »

எல்லையில்லாப் பயணம்

பயணத்தை முடிவு செய்துவிட்டால் போதும் எண்ணம் முழுவதும் எதிர்காலத்திற்குச் சென்றுவிடும் எப்படித் தொடங்குவது பயணத்தை எப்படித் தொடர்வது பயணத்தை

மேலும் படிக்க »

இரும்புக் கம்பிகளுக்கு இதயமில்லை தான்

இறுக அணைத்துக்கொள்ளக்கூட வேண்டாம் காதலின் கரங்களால் மெல்லத் தீண்டப்படுதலே பேரின்பம் என்பதை எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் அப்படி

மேலும் படிக்க »

கவிதை – செம்மொழி இதழில்

நன்றி : காலாண்டிதழாக சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் செம்மொழி இதழின் ஆசிரியர் அண்ணன்.இலியாஸ் அவர்களுக்கும் அன்புத் தோழர்.இசாக் அவர்களுக்கும்

மேலும் படிக்க »

ஒங்கள நம்பிதான வந்தோம்

தெருவில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் தகப்பனின் உடலருகே நின்றுகொண்டு கதறித் துடித்துக் கொண்டிருக்கிறாள் மகள் அநீதியை எதிர்த்து ஆக்கிரமிப்பை

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • இன்று மாலை காத்திருக்கும் சாவிகள் கவிதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது. வெளியீட்டுக்கான எல்லா வேலைகளும் முடிந்தபிறகு, கொஞ்சம் இதயம் லேசானதை உணரமுடிந்தது. இந்தத் தொகுப்பிலிருக்கும் கவிதைகள் என் இதயத்தைக் குத்திக்கிழித்த போரின் காட்சிகளிலிருந்து பிரசவிக்கப்பட்டவைகள். தாங்கிக் கொள்ளவே முடியாத யுத்தத்தின் வேதனைகளிலிருந்து …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சொந்த நிலத்திற்குத் திரும்பி வருவதென்பது முற்றிலும் வேறானது திரும்பி வருகிறார்கள் பாலஸ்தீனர்கள் தாயின் மடிதேடி துள்ளிக் குதிக்கும் குழந்தைகளைப்போல நீண்டநாட்கள் கழித்து கண்டெடுத்த புன்னகையோடு குழந்தைகளின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு பரவசம் நிறைந்த கண்களோடு ஓடி வருகிறார்கள் பாலஸ்தீனர்கள் யுத்தத்தால் சிதறடிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கனவுகளைச் சொல்லுங்கள் என்று சொன்னால் என்ன சொல்வீர்கள் என்னவெல்லாம் சொல்வீர்கள் காஸாவின் பெண்ணொருத்தி சொல்வதைக் கேளுங்கள் ட்ரோன்கள் பறக்காத காஸாவின் வானத்தைக் கனவு காண்கிறேன் என்று சொன்ன அந்தப் பெண்ணின் வார்த்தைகள் முள்ளாய் முள்ளாய் முள்ளாய் இதயத்தில் குத்திக் கொண்டிருக்கின்றன எந்தக் …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • யுத்தத்தின் காரணமாக சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் யுத்தத்தின் காரணமாக சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஏவுகணைகளுக்குத் தப்பித்து அகதி முகாம்களின் கூடாரங்களுக்குள் பசியோடும் தாகத்தோடும் உயிர்பிடித்துக் காத்திருந்த காஸாவின் மக்கள் யுத்தம் நிறுத்தப்பட்ட செய்தி கேட்டவுடன் எஞ்சியிருக்கும் கொஞ்சம் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இந்தப் பதினேழு வருடங்களில் சென்னையில் நான் மாறிமாறி வசித்தது நான்கைந்து பகுதிகள்தான். அனகாபுத்தூருக்கு வந்து பத்துவருடங்கள் மின்னலைப்போல ஓடி மறைந்துவிட்டன. நான் வசித்துக்கொண்டிருக்கும் இந்தத் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவை ஏற்படுத்திய …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இந்தக் கவிதைகள் இப்படித்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். இந்தக் கவிதைகள் இப்படித்தான் ஒருவர் கைகளிலிருந்து இன்னொருவர் கைகளுக்குக் கடத்தப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். கல்லூரி மாணவர்களிடம் இந்தக் கவிதைகள் வழியாகப் பாலஸ்தீனத்தின் குறையாத வலிகளும், நீண்டகாலத் துயரங்களும், புறக்கணிக்கமுடியாத போராட்டமும் சென்று …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail