நினைவூட்ட : ஊரடங்கின் உளவியல் கவிதைத் தொகுப்பிலிருந்து! அவர்கள் நம் பக்கத்தில்தான் இருந்திருக்கிறார்கள் இதுவரை நாம் பார்க்கவே இல்லை…
கவிதைகள்
-
-
சாலைகள் சாலைகளாக இல்லை தெருக்கள் தெருக்களாக இல்லை குடியிருப்புகள் குடியிருப்புகளாக இல்லை நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள் பாலஸ்தீனத்தை பெரும்…
-
எந்தக் காலத்திலும் எந்த தேசத்திலும் யுத்தங்களை ஒருபோதும் விரும்பவில்லை மக்கள் ஆனாலும் பாருங்களேன் பேராசை பிடித்தவர்களாலும் அதிகார வேட்கை…
-
இதுவரையிலும் மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த எந்தப் பாடலும் கேட்கப்படாமல் போனதில்லை இதுவரையிலும் மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த எந்த இசையும்…
-
கவிதைக்கான காரணத் தொடக்கம் : பாலஸ்தீனத்தின் பேரழிவின் உண்மையைச் சொன்ன அல் ஜசீரா செய்திச் சேனலை இஸ்ரேல் அரசாங்கம்…
-
”இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக” தொகுப்பிலிருந்து . . . எத்தனை வழிபாடுகளில் எத்தனை வாழ்த்துப்பாடல்களில் குழந்தைகளும் தெய்வங்களும் ஒன்று…
-
-
கவிதை எங்கெங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் செல்வேன் நான் கவிதையின் தேவை எங்கெங்கு அவசியமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன்…
-
குயவனின் கைகளிலிருந்து களிமண் வடிவமெடுப்பதைப் போல நெசவாளியின் கைகளிலிருந்து நூல்கள் துணியாவதைப் போல விவசாயியின் கைகளிலிருந்து விதை உயிர்ப்படைவதைப்…
-
எனக்காகக் காத்திருக்காத போதிலும் என்னைவிட்டு விலகிச் சென்ற போதிலும் என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காத போதிலும் என் பற்றுதலை உதறித்…
