வறண்ட நிலங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன குளங்களும் குட்டைகளும் முழுவதுமாக வற்றத் தொடங்கியிருக்கின்றன மரங்களின் இலைகள் காய்ந்து உதிரத் தொடங்கியிருக்கின்றன…
ஜோசப் ராஜா
-
-
மாபெரும் மானுட இழிவிற்கு எதிரான, தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இந்தக் கவிதையை…
-
பேரழிவை உண்டாக்குவதைத்தவிர என்ன செய்துவிடப்போகிறது போர் எண்ணிலடங்கா மரணங்களை பிரசவிப்பதைத் தவிர என்ன செய்துவிடப்போகிறது போர் நடந்து கொண்டிருந்தவனை…
-
தோராயமாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்துபோன மகத்தான ஒரு கவிஞனை இன்று நினைத்துப்பார்ப்பது சிலிர்க்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. வெறும்…
-
சுற்றிவளைத்துப் பேச விரும்பவில்லை நேரடியாகவே கேட்கிறேன் இந்த முதலாளித்துவச் சமூகமைப்பில் ஒரு முதலாளிக்கு ஓர் அரசாங்கம் என்னென்ன வசதிகளை…
-
காட்சிகளாய் ஒரு கவிதை “சரித்திரத்தில் புனிதமான சம்பவமாகப் போற்றப்படுவது ஒரு கவிஞனின் பிறப்புதான்” என்று சொல்கிறார் எமர்சன். கவிஞனாக…
-
மனிதகுல வரலாறு முழுக்க தொடர்ந்து வலியுறுத்தப்படுவது அன்பு மட்டும்தான் அன்பிற்கான தேவை இல்லாமல் ஆக்கப்பட்டபோதுதான் போட்டிகளும் பொறாமைகளும் யுத்தங்களும்…
-
ஒரு திருடனை நேருக்குநேர் சந்தித்திருக்கிறீர்களா ஒரு திருடனைக் கையும்களவுமாகப் பிடித்திருக்கிறீர்களா ஒரு திருடனைக் கட்டிவைத்து அடித்திருக்கிறீர்களா ஒரு திருடனை…
-
பற்றியெரியும் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும் உங்கள் பாராமுகமும் உங்கள் பேரமைதியும் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது பூகம்பங்கள் நிகழும்போது…
-
எத்தனையோபேர் எத்தனையோமுறை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் பெரும்பாலான கவிதைகளில் முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பு நிறைந்திருக்கிறதே என்று அன்பிற்குரியவர்களே இந்தக் கவிதையிலும்…
