பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும் சின்னஞ்சிறிய மகள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள் எப்படித்தான் அவளுக்கு இவ்வளவு களைப்பு வருகிறதோ என்றெண்ணிக்…
ஜோசப் ராஜா
-
-
இரவெல்லாம் சாரல்மழை பெய்துகொண்டே இருந்தது. அறையை நிறைத்திருந்த மெல்லிய குளிரில் நீண்ட நாட்களுக்குப்பிறகு நல்லதூக்கம் கிடைக்கப்பெற்றதில் காலையில் உற்சாகமாக…
-
படம் : திரையிசைக் கலைஞர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் யாருமற்ற இரவை நிசப்தமான இரவை முற்றும் முழுவதுமாக நிறைத்திருக்கிறாய் நீ…
-
உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. காஸாவின் பேரழிவைத் தொடர்ந்து,…
-
முகமது அகமது ஷாமாவிற்கு பன்னிரெண்டு வயதாகிறது யுத்தம் தொடங்கியதும் பாலஸ்தீனத்தின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இப்போது ரஃபாவில்…
-
நன்றி : பறவையைப் பார்க்கச் சொன்ன அண்ணன் செழியன் அவர்களுக்கு. . . உங்கள் கண்களை வியப்பால் விரியச்செய்யும்…
-
காஸாவின் கண்ணீரை காஸாவின் இரத்தத்தை வெறிபிடித்தவர்களைப் போல குடித்து முடித்தபிறகும் இன்னும் அடங்கவில்லை தாகம் அதனால்தான் அவர்கள் ரஃபாவை…
-
திருமணமாகி மூன்று மாதங்களில் வாழ்க்கை கசந்துவிடும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை ஜெயா. ஆனால் நாம் நினைப்பதா இங்கு…
-
வாழ்வைக் கண்டடைந்த பாதை இந்தப் பாதைதான் அந்த மலைப்பாதையில் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கியபோது மழை பெய்து கொண்டிருந்தது சூரியனை…
-
மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் மொழிதான் முக்கியமானதென்று கருதுகிறேன். மொழியைக் கண்டுபிடிப்பதற்கான இயக்கத்தில் இருந்த காலத்தில், அந்த ஆதி மனிதர்களின்…
